
ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிய அதிகாரி விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிய அதிகாரி கௌரவ டேவிட் ஹொலி அவர்கள் கடந்த 2019 மே 13 ம் திகதி விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவரக்ளை சந்தித்தார்.
இரண்டு பக்கங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின் பின் இருவருக்கும் இடையே நினைவுச்சின்னம் பரிமாறப்பட்டது.
இரண்டு பக்கங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின் பின் இருவருக்கும் இடையே நினைவுச்சின்னம் பரிமாறப்பட்டது.



