![](../uploads/news/svu_danation_27_05_2019/3.jpg)
சேவா வனிதா பிரிவின் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம்.
11:08am on Wednesday 12th June 2019
இலங்கை விமானப்படையின் படை வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவரக்ளின் ஏற்டபாட்டில் கடந்த 2019 மே 27ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றன.
இதன்போதுநான்கு சக்கர நாற்காலி மற்றும் தையல் உபகரணங்களும் , புலமை பரீட்சையில் சித்தயடைந்தவர்களுக்கான புலமை பரிசில்களும் வழங்கப்பட்டன இந்த நிக்லாவில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர் நாட்டுக்காக உயிர் நீத்த விமானப்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான புலமை பரிசில்களும் அளிக்கப்பட்டன.
இதன்போதுநான்கு சக்கர நாற்காலி மற்றும் தையல் உபகரணங்களும் , புலமை பரீட்சையில் சித்தயடைந்தவர்களுக்கான புலமை பரிசில்களும் வழங்கப்பட்டன இந்த நிக்லாவில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர் நாட்டுக்காக உயிர் நீத்த விமானப்படை வீரர்களின் பிள்ளைகளுக்கான புலமை பரிசில்களும் அளிக்கப்பட்டன.
![Special Donation Programme by Seva Vanitha Unit](../uploads/news/svu_danation_27_05_2019/1.jpg)
![Special Donation Programme by Seva Vanitha Unit](../uploads/news/svu_danation_27_05_2019/2.jpg)
![Special Donation Programme by Seva Vanitha Unit](../uploads/news/svu_danation_27_05_2019/3.jpg)
![Special Donation Programme by Seva Vanitha Unit](../uploads/news/svu_danation_27_05_2019/6.jpg)
![Special Donation Programme by Seva Vanitha Unit](../uploads/news/svu_danation_27_05_2019/4.jpg)
![Special Donation Programme by Seva Vanitha Unit](../uploads/news/svu_danation_27_05_2019/5.jpg)