விமானப்படை தளபதி அவர்களின் வீட்டு திட்டத்தில்13வது வீடு திட்டத்தின் வீடு கையளிக்கபட்டது.
விமானப்படை தளபதி அவர்களின்  சேவா வனிதா பிரிவின் யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டவர்களுக்கான  வீட்டு திட்டத்தில்  09 வது   வீடு திட்டத்தின் வீடு    விமனப்படையை  சேர்ந்த   சிரேஷ்ட  விமான படை வீரர்  நிசாந்த குமார   அவர்களுக்கு  வழங்கி  வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்  இலங்கை  விமானப்படை  சேவா வனிதா  பிரிவின்  தலைவி   திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள்  பிரதம அதிதிகளாக  கலந்து கொண்ட    இந்நிகழ்வு  கடந்த 2018 அக்டோபர் 22 ம்  திகதி    படல்கம    பகுதியில்  இடம்பெற்றது.

இந்த திட்டம் ஆனது  சேவா வனிதா பிரிவால்  நிதி ஒதுக்கப்பட்டு  விமானப்படை  சிவில் என்ஜினியர் பிரிவினரும்  மற்றும் ஏக்கல   விமானப்படையினரும்  இணைந்து செய்து செய்து முடித்தனர்.

சிவில் இன்ஜினியரிங் பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் எம்.ஆர்.கே.சமரசிங்க, ஏக்கலவிமானப்படை கட்டளைத் தளபதி   குரூப் கேப்டன் பெரேரா மற்றும் , உத்தியோகத்தர்கள், ஏனைய அணிகளும் சேவா வனிதா பிரிவின் பிரதிநிதிகளும் களந்து கொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை