![](../uploads/news/cmdr_call_acm_28_05_2019/5.jpg)
இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் ''எயார் ஷீப் மார்ஷலாக'' பதவி நிலை உயர்த்தப்பட்டார்.
11:31am on Wednesday 12th June 2019
இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் தலைவரும் முப்படை தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு கடந்த 2019 மே 28ம் திகதி எயார் ஷீப் மார்ஷலாக பதவிநிலை உயர்த்தப்பட்டார்.
எயார் ஷீப் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் விமானப்படையின் 16 வது தளபதியாக 2016 செப்டம்பர் 12 ம் திகதி பதவியேற்றார் அவர் 2019 மே 29 ம் திகதி ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
எயார் ஷீப் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் விமானப்படையின் 16 வது தளபதியாக 2016 செப்டம்பர் 12 ம் திகதி பதவியேற்றார் அவர் 2019 மே 29 ம் திகதி ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
![Commander of the Air Force Promoted to the Rank of Air Chief Marshal](../uploads/news/cmdr_call_acm_28_05_2019/1.jpg)
![Commander of the Air Force Promoted to the Rank of Air Chief Marshal](../uploads/news/cmdr_call_acm_28_05_2019/2.jpg)
![Commander of the Air Force Promoted to the Rank of Air Chief Marshal](../uploads/news/cmdr_call_acm_28_05_2019/3.jpg)
![Commander of the Air Force Promoted to the Rank of Air Chief Marshal](../uploads/news/cmdr_call_acm_28_05_2019/4.jpg)