புதிய விமானப்படை தளபதி அவர்கள் ஜனாதியை சந்தித்தார்
8:28am on Monday 17th June 2019
இலங்கை  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கடந்த 2019 ஜூனர் 04 ம் திகதி  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் தலைவர்  அதிமேதகு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களை  சந்தித்தார்.

17 வது  விமானப்படை  தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல்தடவயாக  ஜனாதிபதி அவர்களை சந்தித்து பேசினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை