இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் கடந்த 2019 ஜூனர் 04 ம் திகதி இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் தலைவர் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
17 வது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல்தடவயாக ஜனாதிபதி அவர்களை சந்தித்து பேசினார்.
![Commander of the Air Force calls on the President](../uploads/news/cmdr_call_president_04_06_2019/1.jpg)