
விமானப்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி தனது கடமைகளை தொடங்கினார்
இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்கள் கடந்த 2019 ஜூன் 06 ம் திகதி விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
புதிய தலைவி சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்களை சந்தித்து உரையாற்றி எதிர்காலத்தில் சேவா வனிதா பிரிவின் மூலம் எதிர்காலத்தில் மேட்கொள்ளவிருக்கும் திட்டம்கள் பற்றி பேசினார்.
இதன்போது சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் சாமினி கமகே மற்றும் பனியர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
புதிய தலைவி சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்களை சந்தித்து உரையாற்றி எதிர்காலத்தில் சேவா வனிதா பிரிவின் மூலம் எதிர்காலத்தில் மேட்கொள்ளவிருக்கும் திட்டம்கள் பற்றி பேசினார்.
இதன்போது சேவா வனிதா பிரிவின் செயலாளர் விங் கமாண்டர் சாமினி கமகே மற்றும் பனியர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.








