![](../uploads/news/cmdr_cal_pm_11_06_2019/4.jpg)
இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பிரதமரை சந்தித்தார்
8:38am on Thursday 20th June 2019
இலங்கை விமனப்படையின் தளபதி எயார்
மார்ஸல் சுமங்கள டயஸ் இலங்கை நாட்டின்
பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களை கடந்த 2019
ஜூன் 11 ம் திகதி அலரி மாளிகையில்
சந்தித்தார்.
இந்த சந்திப்பானது விமானப்படையின் 17 வது தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் இடம்பெற்றது.
இதன்போது விமானப்படை தளபதி அவர்களுக்கு பிரதமர் அவர்களினால் வாழ்த்து தெரிவிக்கபட்டது.
இந்த சந்திப்பானது விமானப்படையின் 17 வது தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் இடம்பெற்றது.
இதன்போது விமானப்படை தளபதி அவர்களுக்கு பிரதமர் அவர்களினால் வாழ்த்து தெரிவிக்கபட்டது.
![SLAF
Commander calls on the Prime Minister](../uploads/news/cmdr_cal_pm_11_06_2019/1.jpg)
![SLAF
Commander calls on the Prime Minister](../uploads/news/cmdr_cal_pm_11_06_2019/2.jpg)
![SLAF
Commander calls on the Prime Minister](../uploads/news/cmdr_cal_pm_11_06_2019/3.jpg)
![SLAF
Commander calls on the Prime Minister](../uploads/news/cmdr_cal_pm_11_06_2019/4.jpg)