இந்துனேசிய பாதுகாப்பு உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான இந்துனேசிய தூதரகத்தில்  பாதுகாப்பு  உயர்ஸ்தானிகர் கேப்டன் அஸ்தி யாசின் யானுவார் பிரிபாடி அவர்கள்  புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை  கடந்த 2019 ஜூன் 11 ம் திகதி  விமானப்படை  தலைமை காரியலத்தில்  சந்தித்தார்.

இதன் போது  இருவருக்கும் இடையிலான  நட்பு பேசிச்சுவார்தைகள்  இடம்பெற்றன இறுதியில் இருக்கும் இடையிலான  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை