
இந்துனேசிய பாதுகாப்பு உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான இந்துனேசிய தூதரகத்தில் பாதுகாப்பு உயர்ஸ்தானிகர் கேப்டன் அஸ்தி யாசின் யானுவார் பிரிபாடி அவர்கள் புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை கடந்த 2019 ஜூன் 11 ம் திகதி விமானப்படை தலைமை காரியலத்தில் சந்தித்தார்.
இதன் போது இருவருக்கும் இடையிலான நட்பு பேசிச்சுவார்தைகள் இடம்பெற்றன இறுதியில் இருக்கும் இடையிலான நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன் போது இருவருக்கும் இடையிலான நட்பு பேசிச்சுவார்தைகள் இடம்பெற்றன இறுதியில் இருக்கும் இடையிலான நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

