இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கை விமனப்படையின்  தளபதி எயார் மார்ஸல் சுமங்கள டயஸ்  இலங்கை  நாட்டின் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான்  விஜயவர்தன  அவர்களை கடந்த 2019 ஜூன் 12 ம் திகதி   சந்தித்தார்.

இந்த சந்திப்பானது  விமானப்படையின்  17 வது  தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து  இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது  இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல்  நினைவு சின்னம் பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது  விமானப்படை தளபதி அவர்களுக்கு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் அவர்களினால்   வாழ்த்து தெரிவிக்கபட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை