இலங்கை விமானப்படை ஜூடோ அணியினர் தாய்லாந்தில் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
8:29am on Thursday 27th June 2019
தாய்லாந்தின் வடக்கு பாங்கொக்  பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஜூடோ போட்டிகள்   கடந்த 2019 ஜூன் 15 தொடக்கம் 17 ம் திகதி வரை  இடம்பெற்றது  இந்த போட்டிகளில் ஜப்பான்,கொரியா மற்றும் வியட்நாம்  உட்பட 19 நாடுகள் பங்கேற்றன.

இந்த போட்டிககளை    தாய்லாந்து ஜூடோ சம்மேளனம்  ஏற்பாடு செய்தது.

இந்த போட்டிகளில் விமானப்படை  ஜூடோ அணையின் இருவர் பங்கேற்றனர்  இவர்கள் கிலோ 13 மற்றும் கிலோ 81 பிரிவில் பங்கு பெற்று வெண்கலப்பதக்கத்தை  பெற்றுக்கொண்டனர்.

இவர்கள்  கடந்த 2019 ஜூன் 18 ம் திகதி  நாடு திரும்பினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை