
ஓய்வு உள்ள பெற்ற இலங்கை அமெரிக்க பாதுகாப்பு தூதுவர் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
ஓய்வு பெற்ற உள்ள இலங்கை அமெரிக்க உயர்ஸ்தானிக பாதுகாப்பு அதிகாரி லேப்ட்டினால் கேர்ணல் ஹேஸ் அவர்கள் கடந்த 2019 ஜூன் 19ம் திகதி இலங்கை விமனப்படை தலைமை காரியாலத்திற்கான விஜயம் ஒன்றை மேட்கொண்டு இலங்கை விமனப்படையின் தளபதி எயார் மார்ஸல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் பொது அவர் கடையமையாற்றிய காலங்களின் இலங்கை விமானப்படை வழங்கிய பங்களிப்புக்கு நன்றிதெரிவித்தார் அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் இடம்பெற்றது.
இதன்போது இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது .
இந்த சந்திப்பின் பொது அவர் கடையமையாற்றிய காலங்களின் இலங்கை விமானப்படை வழங்கிய பங்களிப்புக்கு நன்றிதெரிவித்தார் அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் இடம்பெற்றது.
இதன்போது இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது .



