
இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் கடற்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கை விமனப்படையின் தளபதி எயார் மார்ஸல் சுமங்கள டயஸ் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் தி சில்வா அவர்களை கடந்த 2019 ஜூன் 19ம் திகதி கடற்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்போது கடற்படை அணிவகுப்பு மரியாதையுடன் விமானப்படை தளபதி அவர்கள் வரவேற்கப்பட்டார் .அதனை அடுத்து இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் இடம்பெற்றது.
இதன்போது விமானப்படை தளபதி அவர்களுக்கும் கடற்படை தளபதி அவர்களுக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது .
இதன்போது கடற்படை அணிவகுப்பு மரியாதையுடன் விமானப்படை தளபதி அவர்கள் வரவேற்கப்பட்டார் .அதனை அடுத்து இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் இடம்பெற்றது.
இதன்போது விமானப்படை தளபதி அவர்களுக்கும் கடற்படை தளபதி அவர்களுக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது .













