![](../uploads/news/eod_passing_out_jun_19/10.jpg)
EOD குண்டு செயலிழக்கும் அடிப்படை பயிற்சி நெறியின் நிறைவின் சின்னம் வழங்கும் வைபவம்.
9:05am on Thursday 27th June 2019
பாலவி விமானப்படை தளத்தில் அமைந்துள்ள குண்டு செயலிழக்கும் பயிற்சி பாடசாலையில் இடம்பெற்ற இல 52 விமானப்படை இல 28 கடற்படை மற்றும் இல 02 வெளிநாடு ஆகிய பயிற்சி நெறிகள் கடந்த 2019 ஜூன் 19 ம் திகதி நிறைவுக்கு வந்தது இதன் வெளியேற்று நிகழ்வு பாலவி விமானப்படை தளத்தில் உள்ள குண்டு செயலிழக்கும் பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது பாலவி விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரியதர்சன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த பயிற்ச்சி நெறியானது 2019 ஜனவரி 14 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது இந்த பாடநெறியில் விமானப்படை அதைகாரிகள் 02 பேரும் விமானப்படை வீரர்கள் 27 பேர் , படைவீராங்கனைகள் 03 பெரும் பாக்கிஸ்தான் அதிகாரி ஒருவர் உட்பட 02 கடற்படை அதிகள் 02 பேர் ,கடற்படை வீரர்கள் 04 பெரும் இந்த பாடநெறியை பூர்திசெய்தனர்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அவசர பாதுகாப்புக்கு அமைவாக இந்த பாடநெறியை பூர்திசெய்த விமானப்படை அதைகாரிகள் 02 , விமானப்படை வீரர்கள் 27 பேர் உட்பட 03 பெண் படை வீர்ரகளும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு பாதுகாப்பு சேவைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளனர்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அவசர பாதுகாப்புக்கு அமைவாக இந்த பாடநெறியை கற்றுக்கொண்டு இருக்கும் நேரத்தில் விமானப்படை அதைகாரிகள் 02பேர் , விமானப்படை வீரர்கள் 27 பேர் உட்பட 03 பெண் படை வீர்ரகளும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு பாதுகாப்பு சேவைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் பாடநெறி நிறைவு வைபவத்தில் எஞ்சி இருந்த நபர்கள் மாத்திரமே இந்த சான்றுதல்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த பயிற்ச்சி நெறியானது 2019 ஜனவரி 14 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது இந்த பாடநெறியில் விமானப்படை அதைகாரிகள் 02 பேரும் விமானப்படை வீரர்கள் 27 பேர் , படைவீராங்கனைகள் 03 பெரும் பாக்கிஸ்தான் அதிகாரி ஒருவர் உட்பட 02 கடற்படை அதிகள் 02 பேர் ,கடற்படை வீரர்கள் 04 பெரும் இந்த பாடநெறியை பூர்திசெய்தனர்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அவசர பாதுகாப்புக்கு அமைவாக இந்த பாடநெறியை பூர்திசெய்த விமானப்படை அதைகாரிகள் 02 , விமானப்படை வீரர்கள் 27 பேர் உட்பட 03 பெண் படை வீர்ரகளும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு பாதுகாப்பு சேவைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளனர்.
நாட்டில் நடைமுறையில் உள்ள அவசர பாதுகாப்புக்கு அமைவாக இந்த பாடநெறியை கற்றுக்கொண்டு இருக்கும் நேரத்தில் விமானப்படை அதைகாரிகள் 02பேர் , விமானப்படை வீரர்கள் 27 பேர் உட்பட 03 பெண் படை வீர்ரகளும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்திற்கு பாதுகாப்பு சேவைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் பாடநெறி நிறைவு வைபவத்தில் எஞ்சி இருந்த நபர்கள் மாத்திரமே இந்த சான்றுதல்களை பெற்றுக்கொண்டனர்.
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/1.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/2.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/3.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/4.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/5.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/6.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/7.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/8.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/9.jpg)
![EOD Badge Awarding Ceremony at SLAF Station Palavi](../uploads/news/eod_passing_out_jun_19/10.jpg)