
ஜப்பான் இலங்கை நற்புறவு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு இயந்திரம் மற்றும் ஒரு தீயணைப்பு கார் ஒன்றும் நன்கொடையாக வழங்கப்பட்டது .
ஜப்பான் இலங்கை நற்புறவு சங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு இயந்திரம் மற்றும் ஒரு தீயணைப்பு கார் ஒன்றும் நன்கொடையாக வழங்கும் நிகழ்வு கடந்த 2019 ஜூலை 01 ம் திகதி ஜனாதிபதியின் உத்தியோக பூர்வா இல்லத்தில் இடம் பெற்றது.
இதன் போது இந்த கையளிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி அவர்களிடம் ஜப்பானை குழுவினர்களால் இந்த இயந்திரம் மற்றும் தீயணைப்பு கார் என்பவற்றை கையளித்தனர் அதனை மீண்டும் விமானப்படைக்கு ஜனாதிபதி அவர்களினால் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பொறுப்பேற்றக்கப்பட இயந்திரம் மற்றும் கார் என்பன விமானப்படை தலைமைக்காரியாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது இந்த வைபவத்தில் டாக்டர் (திருமதி). எரங்க திலகரத்ன,மற்றும் திரு கட்டோ கோஜி செக்கி ரொட்ரி கழகத்தின் தலைவரும் இந்த கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார் விமானப்படை தளபதி அவர்களினால் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களிடம் கையளிகப்பட்டது.
அதனை தொடர்ந்து 03 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும்வழங்கப்பட்ட்டது மேலும் 200 மூக்குக்கண்ணாடிகள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது இந்த வைபவத்தில் தலைமை தளபதி அவரக்ளுடன் சேவா வனிதா அதிகாரி விங் கொமாண்டர் சாமினி கமகே ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர் இந்த நிகழ்வில் மேலும் கலாச்சர நடன நிகழ்வும் விமானப்படை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது .
இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதன் போது இந்த கையளிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி அவர்களிடம் ஜப்பானை குழுவினர்களால் இந்த இயந்திரம் மற்றும் தீயணைப்பு கார் என்பவற்றை கையளித்தனர் அதனை மீண்டும் விமானப்படைக்கு ஜனாதிபதி அவர்களினால் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
பொறுப்பேற்றக்கப்பட இயந்திரம் மற்றும் கார் என்பன விமானப்படை தலைமைக்காரியாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது இந்த வைபவத்தில் டாக்டர் (திருமதி). எரங்க திலகரத்ன,மற்றும் திரு கட்டோ கோஜி செக்கி ரொட்ரி கழகத்தின் தலைவரும் இந்த கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார் விமானப்படை தளபதி அவர்களினால் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களிடம் கையளிகப்பட்டது.
அதனை தொடர்ந்து 03 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும்வழங்கப்பட்ட்டது மேலும் 200 மூக்குக்கண்ணாடிகள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது இந்த வைபவத்தில் தலைமை தளபதி அவரக்ளுடன் சேவா வனிதா அதிகாரி விங் கொமாண்டர் சாமினி கமகே ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டனர் இந்த நிகழ்வில் மேலும் கலாச்சர நடன நிகழ்வும் விமானப்படை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது .
இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்.































