
சூடான் நாட்டில் ஐக்கிய நாடுகளின் கூட்டு அமைதிப்படையில் கடமை புரிந்த இலங்கை விமானப்படை அணியினர் நாட்டுக்கு வருகை.
தென் சூடான் நாட்டில் அமைதி படைப்பிரில் இலங்கை விமானப்படை சார்பாக ஹெலிகொப்டர் பிரிவில் சேவை புரிந்த 03 வது குழுவினர் நாட்டுக்கு வருகை தந்தனர் வருகை தந்தனர்.
கடந்த 03 ம் திகதி 86பேர் கொண்ட அணியினர் விங் கமாண்டர் குணசிங்க அவர்களின் தலைமையில் முதல் குழுவினர் நாட்டுக்கு வந்தனர். இன்னும 15 பேர் கொண்ட சிலர் இன்னும் சில நாட்களில் வருகை தரவுள்ளனர்.
வருகை தந்த அணியினரை வரவேற்க எயார் கொமாண்டர் ஐயூப் ஜாபிர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தார்கள்.
கடந்த 03 ம் திகதி 86பேர் கொண்ட அணியினர் விங் கமாண்டர் குணசிங்க அவர்களின் தலைமையில் முதல் குழுவினர் நாட்டுக்கு வந்தனர். இன்னும 15 பேர் கொண்ட சிலர் இன்னும் சில நாட்களில் வருகை தரவுள்ளனர்.
வருகை தந்த அணியினரை வரவேற்க எயார் கொமாண்டர் ஐயூப் ஜாபிர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தார்கள்.















