
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் அசோக் ராவ் கடந்த 2019 ஜூலை 09ம் திகதி இலங்கை விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார்.
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருதரப்பினருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருதரப்பினருக்கும் இடையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது.




