![](../uploads/news/dcsc_call_cmdr_09_07_2019/3.jpg)
பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
10:23am on Friday 19th July 2019
பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரபாத் தேமடப்பிடிய அவர்கள் கடந்த 2019 ஜூலை 09 ம் திகதி விமானப்படை தலைமைக்காரியாலத்தில் வைத்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார்.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவுச்சின்னங்கள் பரிமாற்றப்பட்டது.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவுச்சின்னங்கள் பரிமாற்றப்பட்டது.
![Commandant of Defence Services and Staff College Calls on the Commander](../uploads/news/dcsc_call_cmdr_09_07_2019/2.jpg)
![Commandant of Defence Services and Staff College Calls on the Commander](../uploads/news/dcsc_call_cmdr_09_07_2019/3.jpg)
![Commandant of Defence Services and Staff College Calls on the Commander](../uploads/news/dcsc_call_cmdr_09_07_2019/4.jpg)