கட்டுநாயக்க மற்றும் தியத்தலாவ விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் இடைநிலை கபடி போட்டிகளில் வெற்றி.
  இலங்கை விமானப்படையால் வருடாந்தம் நடாத்தப்படும்  இடைநிலை கபடி போட்டிகள்  கடந்த 2019 ஜூலை 11 ம் திகதி கட்டுநாயக்க உள்ளக அரங்கில் இடம்பெற்றது  இந்த போட்டிகளில் கட்டுநாயக்க மற்றும் தியத்தலாவ  விமானப்படை அணியினர் முறையே ஆண்  பெண் பிரிவில் வெற்றி பெற்றனர்  02ம் இடம்களை  கொழும்பு மற்றும் ஏக்கல விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும்  பெண்  பிரிவில் பெற்றுக்கொண்டனர் .

இந்த போட்டி நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை  வான் பாதுகாப்பு  பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயசிங்க அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை  கபடி சங்க தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை