
கட்டுநாயக்க மற்றும் தியத்தலாவ விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் இடைநிலை கபடி போட்டிகளில் வெற்றி.
இலங்கை விமானப்படையால் வருடாந்தம் நடாத்தப்படும் இடைநிலை கபடி போட்டிகள் கடந்த 2019 ஜூலை 11 ம் திகதி கட்டுநாயக்க உள்ளக அரங்கில் இடம்பெற்றது இந்த போட்டிகளில் கட்டுநாயக்க மற்றும் தியத்தலாவ விமானப்படை அணியினர் முறையே ஆண் பெண் பிரிவில் வெற்றி பெற்றனர் 02ம் இடம்களை கொழும்பு மற்றும் ஏக்கல விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண் பிரிவில் பெற்றுக்கொண்டனர் .
இந்த போட்டி நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை வான் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயசிங்க அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை கபடி சங்க தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை வான் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜெயசிங்க அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை கபடி சங்க தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


























