மாலைதீவின் உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
11:40am on Thursday 1st August 2019
இலங்கையில் அமைந்துள்ள மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்  லெப்பிடினால் கேர்ணல்  இஸ்மாயில் நசீர் அவர்கள் கடந்த 2019 ஜூலை 17ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .

இதன்போது இருவருக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை