
(KDU) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய அவர்கள் கடந்த 2019 ஜூலை 17ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.


