2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் (முதல் நாள்)
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  கட்டுநாயக்க விமண்படை தளத்தின் வருடாந்த பரீட்சனை ( முதல் கட்டம் ) கடந்த  2019 ஜூலை 18 ம் திகதி இடம்பெற்றது.

கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் துய்யகொந்தா அவர்களின் கட்டளை கீழ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன்  அணிவகுப்பு பரீட்சனையும் தளபதி அவரக்ளினால் பார்வையிடப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான தளபதி கௌரவ விருதும் அளிக்கப்பட்டது  அவரக்ளின் பெயர்விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கலாம்.

இதன் ஆரம்ப நிகழ்வாக  படைத்தளத்தை இல 01ம் பகுதியை பார்வை செய்தார் மேலும் அதன் மிகுதி பரீட்சனை 2019 ஜூலை 19 ம் திகதி இடம்பெற உள்ளது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை