
2019 ம் ஆண்டு விமானப்படை செஸ் இடை நிலை போட்டிகளில் சீனவராய விமானப்படை அணியினர் வெற்றி.
இலங்கை விமானப்படையினால் முதல்தடவாயாக நடாத்தப்பட்ட இடைநிலை செஸ் போட்டிகள் கடந்த 2019 ஜூலை 19ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த போட்டிகளில் சீனவராய விமானப்படை அணியினர் ஏக்கல விமானப்படை அணியினரை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டு வெற்றிவாகை சூட்டினார்.
இதன்போது பிரதான அதிதியாக விமானப்படை விமான பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரத்னாயக்க அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை செஸ் போட்டிகளில் சங்க தலைவர் விஜேசிறிரவர்தன மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதான அதிதியாக விமானப்படை விமான பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரத்னாயக்க அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை செஸ் போட்டிகளில் சங்க தலைவர் விஜேசிறிரவர்தன மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.












