விமானப்படை தளபதி அவர்கள் புனித தலதா மாளிகைக்கு விஜயம்
இலங்கை விமானப்படையின் புதிய தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  தனது பொறுப்புகளை கடமையேற்று சேவையாற்றிக்கொண்டிருக்கும் அவர்  புனித தலதா மாளிகைக்கு கடந்த 2019 ஜூலை 21ம் திகதி சென்று ஆசிர்வாதம் பெற்றார்.

அவர் அங்கு செல்வதற்கு முன்பு  அஸ்கிரிய மகாநாயக்க தேரர்  மதிப்பிற்குரிய வாரககொட ஞானரதன் தேரர் அவர்களையும் மல்வத்து  மகாநாயக்க திப்போட்டுவவே ஸ்ரீசுமங்கள தேரர் அவரக்ளையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.

தலதா மாளிகை வணக்க வழிபாட்டை தொடர்ந்து அவர் கண்டி தலதா மளிகை தியவதன நிலமே   நிலங்கா தேலா பண்டார அவர்களை சந்தித்தார்.

இதன்போது  விமானப்படை தளபதி அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை