![](../uploads/news/weel_chair_donat_18_07_2019/2.jpg)
சேவா வனிதா பிரிவின் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம்
3:39pm on Friday 2nd August 2019
விமானப்படை பணியாளர்கள் மற்றும் குடும்பங்களின் குறைபாடுகளை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல சிறப்புத் திட்டங்களை விமானப்படை சேவா வனிதா பிரிவு செயல்படுத்தி வருகிறது.
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரபாவி டயஸ் அவர்களினால் விசேட தேவை உள்ள நபர்கள் இருவருக்கு இதன்போதுநான்கு சக்கர நாற்காலிகள் வாரண்ட் அதிகாரி கந்தபோல அவர்களின் பிள்ளைக்கும் ஒய்வு பெற்ற விமானப்படை வீராங்கனை சார்ஜன்ட் கன்னங்கர அவர்களின் தாய்க்கும் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பிரபாவி டயஸ் அவர்களினால் விசேட தேவை உள்ள நபர்கள் இருவருக்கு இதன்போதுநான்கு சக்கர நாற்காலிகள் வாரண்ட் அதிகாரி கந்தபோல அவர்களின் பிள்ளைக்கும் ஒய்வு பெற்ற விமானப்படை வீராங்கனை சார்ஜன்ட் கன்னங்கர அவர்களின் தாய்க்கும் வழங்கி வைக்கப்பட்டது.
![Special Donation Programme by the SLAF Seva Vanitha Unit](../uploads/news/weel_chair_donat_18_07_2019/1.jpg)
![Special Donation Programme by the SLAF Seva Vanitha Unit](../uploads/news/weel_chair_donat_18_07_2019/2.jpg)
![Special Donation Programme by the SLAF Seva Vanitha Unit](../uploads/news/weel_chair_donat_18_07_2019/3.jpg)