
2019 இராணுவ உரையாடலின் மூன்றாவது அமர்வு ரத்மலான விமானப்படை அருங்காட்சியகத்தில்.
2019ம் ஆண்டுக்கான இராணுவ உரையாடலின் மூன்றாவது அமர்வு கடந்த 2019 ஜூலை 22 ,23 ம் திகதிகளில் ரத்மலான அருங்காட்சியகத்தில்.இடம்பெற்றது இந்த நிகழ்வில் இராணுவ மற்றும் கடல்,விமானப்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இடைக்கால நீதி மற்றும் நல்லிணக்க செயல்பாட்டில் இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நல்லிணக்க செயல்முறை ஒருங்கிணைத்தல் செயலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
விரிவுரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் நன்கு பயிற்சி பெற்ற முப்படை மற்றும் காவல்துறையினரால் வழங்கப்பட்டன. இதன் நிறைவின் பின்பு பொது சோஷலிச சந்திப்பும் மற்றும் இரவு உணவு ஏற்பாடுகளும் இடம்பெற்றன.
இடைக்கால நீதி மற்றும் நல்லிணக்க செயல்பாட்டில் இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் நல்லிணக்க செயல்முறை ஒருங்கிணைத்தல் செயலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
விரிவுரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் நன்கு பயிற்சி பெற்ற முப்படை மற்றும் காவல்துறையினரால் வழங்கப்பட்டன. இதன் நிறைவின் பின்பு பொது சோஷலிச சந்திப்பும் மற்றும் இரவு உணவு ஏற்பாடுகளும் இடம்பெற்றன.













