
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு முகவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு முகவர் லேப்ட்டினல் கேர்ணல் டிராவிஸ் காக்ஸ் அவர்கள் கடந்த 2019 ஜூலை 25 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.


