புதிய வான் சாரணர்களுக்கு அதிகாரப்பூர்வ சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
புதிய வான்  சாரணர்களுக்கு அதிகாரப்பூர்வ சின்னங்கள் வழங்கும் வைபவம் கடந்த 2019 ஜூலை 27 ம் திகதி  ரத்மலான  விமானப்படை  தளத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதான அதிதிகளாக பிரதான வான் சாரணர் பிரிவின் தலைவர்  குரூப் கேப்டன் பமிந்த ஜயவர்தன  அவர்களும்   மொரட்டுவாவின் பிலியந்தல சாரணர் ஆணையாளர்   திரு .பிரபாத் ஜெயலத்தும் கலந்து கொண்டார்.

மேலும் வான் சாரணர் பிரிவின் பொருளாளர் குரூப் கேப்டன் பொன்னம்பெரும சாரணர் படையின் தலைவர் விங் கமாண்டர்  விங் கமாண்டர் வசந்த விமலவர்தன மற்றும்ஸ்கொற்றன் ளீடர்  கம்லக்ஷகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை