மொரவெவ இலங்கை விமானப்படை தளத்தின் 46 வது வருட நினைவுத்தின நிகழ்வுகள்.
மொரவெவ     இலங்கை விமானப்படை தளத்தின் 40 வது  வருடம் மற்றும் ரெஜிமண்ட் விசேட படைப்பிரிவின் 16 வது   நினைவு தினம்  என்பவற்றை  முன்னிட்டு  கடந்த  2019 ஜூலை 29 ம் திகதி    மொரவெவ    விமானப்படை தளத்தில்  கொண்டாடப்பட்டது .

ஆண்டு நினைவை முன்னிட்டு சிறுவர்சிறுமிகளுக்கு  காலை உணவும் , பள்ளி உபகரணங்கள் மற்றும் நன்கொடைகளும் வழங்கப்பட்டன.

அதன் பின்பு  சங்கைக்குரிய ரலபனாவே  தம்மகித்தி  தேரர் அவர்களினால் தர்மஉபதேசம்  வழங்குக வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து சர்வராத்திரி  பிரத்  பூஜை நிகவுகளும் இடம்பெற்றன  இந்த நிகழ்வில் மொரவெவ  விமானப்படை பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நந்தக குமார மற்றும் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை