
ஆஸ்திரேலிய உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கையில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் சீன் அன்வின் அவர்கள் கடந்த 2019 ஜூலை 30ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.


