
இரணைமடு விமானப்படை தளம் 08 வருட நினைவை கொண்டாடுகிறது.
இரணைமடு விமானப்படை தளம் 08 வருட நினைவுதினத்தை கடந்த 2019 ஆகஸ்ட் 03 ம் திகதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சமிந்த விக்ரமரத்ன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது .
இரணைமடு விமானப்படை தளம் 08 வருட நினைவுதினத்தை கடந்த 2019 ஆகஸ்ட் 03 ம் திகதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சமிந்த விக்ரமரத்ன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது . அதன் நிகழ்வாக கட்டளை அதிகாரி அவர்களினால் படைத்தள அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் முன்னிலையில் உரை நிகழ்த்தப்பட்டது இதன் பொது 08 வருடமாக இந்த படைத்தளத்தினால் செய்யப்பட்ட சேவைகளை நினைவுகூறினார் .
அதன்பின்பு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், பொதுநிலை பகல்பொசன உணவு நிகழவும் இடம்பெற்றது இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மீண்டும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான சமூக முயற்சிகளில், ராமநாதபுரம் கோவில் வளாகத்தில் சிரமதானப்பணிகளும் ராமநாதபுரம் பேருந்து தரிப்பிடம் 02 ம் புனர்நிரமானம் செய்யப்பட்டதும்.
இரணைமடு விமானப்படை தளம் 08 வருட நினைவுதினத்தை கடந்த 2019 ஆகஸ்ட் 03 ம் திகதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சமிந்த விக்ரமரத்ன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது . அதன் நிகழ்வாக கட்டளை அதிகாரி அவர்களினால் படைத்தள அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் முன்னிலையில் உரை நிகழ்த்தப்பட்டது இதன் பொது 08 வருடமாக இந்த படைத்தளத்தினால் செய்யப்பட்ட சேவைகளை நினைவுகூறினார் .
அதன்பின்பு மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், பொதுநிலை பகல்பொசன உணவு நிகழவும் இடம்பெற்றது இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
மீண்டும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான சமூக முயற்சிகளில், ராமநாதபுரம் கோவில் வளாகத்தில் சிரமதானப்பணிகளும் ராமநாதபுரம் பேருந்து தரிப்பிடம் 02 ம் புனர்நிரமானம் செய்யப்பட்டதும்.











