
முல்லைத்தீவு விமானப்படை தளம் 08 வருட நினைவை கொண்டாடுகிறது.
முல்லைத்தீவு விமானப்படை தளம் 08 வருட நினைவுதினத்தை கடந்த 2019 ஆகஸ்ட் 03 ம் திகதி கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜனக கொட்டின்கடுவகே அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது .
அதன் நிகழ்வாக முல்லைத்தீவு டயானி சிறுவர் இல்லத்தில் சிரமதான வேலைகள் மற்றும் பகல் போசன உணவும் ஏட்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டு இருந்தது
அதன்ஆரம்ப நிகழ்வாக கட்டளை அதிகாரி அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சிக்கப்பட்டு படைத்தள அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் முன்னிலையில் கட்டளை அதிகாரி அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது. அதன்பின்பு அனைவரின் பங்கேற்றபின் எல்லை போட்டிகள் இடம்பெற்றன. இறுதியாக பொதுநிலை பகல்பொசன உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன .
அதன் நிகழ்வாக முல்லைத்தீவு டயானி சிறுவர் இல்லத்தில் சிரமதான வேலைகள் மற்றும் பகல் போசன உணவும் ஏட்பாடு செய்யப்பட்டு செய்யப்பட்டு இருந்தது
அதன்ஆரம்ப நிகழ்வாக கட்டளை அதிகாரி அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சிக்கப்பட்டு படைத்தள அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் முன்னிலையில் கட்டளை அதிகாரி அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது. அதன்பின்பு அனைவரின் பங்கேற்றபின் எல்லை போட்டிகள் இடம்பெற்றன. இறுதியாக பொதுநிலை பகல்பொசன உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டன .