விமானப்படை சேவா வனிதா பிரிவினர் முல்லேரியா மனநல நோயாளர் பிரிவு 03 வாட்டுக்கு விஜயம்.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி பிரபாவி டயஸ் அவர்கள் மற்றும்  விமானப்படை சேவா வனிதா பிரிவினர்  உட்பட  கடந்த 2019 ஆகஸ்ட் 06ம் திகதி முல்லேரியா மனநல  நோயாளர்  பிரிவு 03 வாட்டுக்கு  காலையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன்போது விமானப்படை சங்கீத குழுப்பிவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டு  அவர்களினால் உணவு மற்றும் தண்ணீர் என்பன வழங்கப்பட்டது.

அத்துடன் விமானப்படை சேவா வனிதா தலைவி மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும்  அந்த நோயாளர்களிடம் சந்தோசத்தை பகிர்த்துக்கொண்டு அவர்களுக்கு  பரிசில்கள் போன்றவற்றை வழங்கிவைத்தார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை