
2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை கொக்கல விமானப்படை தளத்தில்.
கொக்கல விமானப்படை தளத்தில் 2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை நிகழ்வு கடந்த 2019 ஆகஸ்ட் 094 ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள அவர்கள் இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது இதன் முதல் நிகழ்வாக கொக்கல விமானப்படை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் என் வீ.சரத் அவர்களினால் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் விமானப்படை தளபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது .
அதனை தொடர்ந்து தளபதி அவர்களால் கொக்கல விமானப்படை தள அனைத்து பிரதேசமும் பரீட்சணைக்கு உடற்படுத்தப்பட்டது. அதனபின்பு தளபதி அவர்களால் கடந்தவருடம் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான தளபதி கௌரவ விருதும் வழங்கிவைக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்வும் .
இதனை தொடர்ந்து அனைவரின் பங்கேற்றபின் பொதுநிலை பகல் போசன உணவின் பின்பு தளபதி அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது அவர் உரைநிகழ்த்துகையில் படைத்தளத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பங்களித்த அனைவருக்கும் விமானப்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த சேவைகளைத் தொடரவும், தாய்நாட்டின் வளர்ச்சிக்கு எல்லா நேரங்களிலும் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து தளபதி அவர்களால் கொக்கல விமானப்படை தள அனைத்து பிரதேசமும் பரீட்சணைக்கு உடற்படுத்தப்பட்டது. அதனபின்பு தளபதி அவர்களால் கடந்தவருடம் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கான தளபதி கௌரவ விருதும் வழங்கிவைக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்வும் .
இதனை தொடர்ந்து அனைவரின் பங்கேற்றபின் பொதுநிலை பகல் போசன உணவின் பின்பு தளபதி அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது அவர் உரைநிகழ்த்துகையில் படைத்தளத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பங்களித்த அனைவருக்கும் விமானப்படைத் தளபதி வாழ்த்து தெரிவித்ததோடு, இந்த சேவைகளைத் தொடரவும், தாய்நாட்டின் வளர்ச்சிக்கு எல்லா நேரங்களிலும் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.



















