
ரஷ்யா உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கையில் அமைந்துள்ளரஷ்ய தூதரகத்தின் தூதுவர் கௌரவ மேடேறி அவர்கள் கடந்த 2019 ஆகஸ்ட் 20 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.
இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.



