சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு சக்கரநாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.
சம்பத் வங்கியினால் விமானப்படை சேவா வனிதா பிரிவுக்கு  சக்கரநாற்காலி  நன்கொடையாக வழங்கும் வைபவம் கடந்த 2019 ஆகஸ்ட் 21ம் திகதி  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில்  சேவா வனிதா பிரிவு கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது .

சம்பத் வங்கி குழுவின் மனித வள தலைமை அலுவலர் திரு.  அருண ஜயசேகர அவர்களினால் விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. பிரபாவி டயஸ் அவரக்ளிடம் ஒப்படைக்கப்பட்டது .

இந்த நான்குசக்கர நாட்காலி  விசேட தேவை உடையவர்களுக்கு  அழிக்கப்படும்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை