இலவச கோல்ப் உபகரணம் விநியோகம்
4:09pm on Tuesday 10th September 2019
விமானப்படை தளபதியும் விமானப்படை விளையாட்டு சம்மேளன தலைவருமான  எயார் மார்ஸல் சுமங்கள டயஸ் அவர்களினால்  கோல்ப் உபகாரணம் மற்றும் கோல்ப் பெக் என்பன விமானப்படை  கோல்ப் வீர வீராங்கனைகளுக்கு  கடந்த 2019 ஆகஸ்ட் 23 ம் திகதி  விமானப்படை தலமைக்காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது . இந்த வீரர்கள் எதிர்வரும்  அக்டோபர் மாதம்  சீனாவில் இடம்பெற்ற உள்ள உலக இராணுவ கோல்ப்  விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வானது  கோல்ப் விளையாட்டு பிரிவின்  தலைவர் எயார் கொமாண்டர்  பிரசன்ன ரணசிங்க  அவர்களினால் முன்னால்  கோல்ப்  விளையாட்டு பிரிவின்  தலைவர்  எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன் பதிரன அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

இதன்போது ஸ்கொற்றன் ளீடர்  துஷான் பெர்னாண்டோ  சிரேஷ்ட விமானப்படை வீரர்களான  குமார மற்றும் ஜெயசீலன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை