
உக்ரைன் பாதுகாப்பு தூதுவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்
இந்தியாவில் உள்ள இஸ்ரேல் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஓலே (கள்) ஹல்க் அவர்கள் கடந்த 2019ஆகஸ்ட் 28 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.



