
ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் மூலம் போஸத் சிறுவர் இல்லத்தில்சமூக சேவை வேலைத்திட்டம்.
ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் மூலம் போஸத் சிறுவர் இல்லத்தில்சமூக சேவை வேலைத்திட்டம்.
விமானப்படை சேவா வனிதா பிரிவுடன் ஹிங்குரகோட விமானப்படைதளத்துடன் இணைந்து போஸத் சிறுவர் இல்லத்தில் சமூக சேவை வேலைத்திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சீனவராய மற்றும் ஹிங்குரகோட விமானப்படை தளங்களில் கட்டளை அதிகாரிகளின் பங்களிப்பில் இந்த திட்டம் இடம்பெறுகின்றது.
சீனவராய விமானப்படை தளத்தின் மூலம் கடந்த 2019 ஆகஸ்ட் 27ம் திகதி திருகோணமலை சிறுவர் இல்ல சிறுவர் சிறுமியர்களுக்கு விஷேட ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
2019 ஆகஸ்ட் 29 ம் திகதி போஸத் சிறுவர் இல்லத்தில் மருத்துவ, பல் மற்றும் கண் மருத்துவ நிகழ்வும் இடம்பெற்றது மேலும் சிறுவர் சிறுமிகளின் தேவைகளுக்காக சிறப்பு நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டம் ஹிங்குரகோட சேவா வனிதா பிரிவினால் இடம்பெற்றது.
விமானப்படை சேவா வனிதா பிரிவுடன் ஹிங்குரகோட விமானப்படைதளத்துடன் இணைந்து போஸத் சிறுவர் இல்லத்தில் சமூக சேவை வேலைத்திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சீனவராய மற்றும் ஹிங்குரகோட விமானப்படை தளங்களில் கட்டளை அதிகாரிகளின் பங்களிப்பில் இந்த திட்டம் இடம்பெறுகின்றது.
சீனவராய விமானப்படை தளத்தின் மூலம் கடந்த 2019 ஆகஸ்ட் 27ம் திகதி திருகோணமலை சிறுவர் இல்ல சிறுவர் சிறுமியர்களுக்கு விஷேட ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.
2019 ஆகஸ்ட் 29 ம் திகதி போஸத் சிறுவர் இல்லத்தில் மருத்துவ, பல் மற்றும் கண் மருத்துவ நிகழ்வும் இடம்பெற்றது மேலும் சிறுவர் சிறுமிகளின் தேவைகளுக்காக சிறப்பு நன்கொடைகள் வழங்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டம் ஹிங்குரகோட சேவா வனிதா பிரிவினால் இடம்பெற்றது.















