
அதிகாரம் அல்லாத அதிகாரிகளின் மேலாண்மை கல்லூரியின் 19 வது ஆண்டு நிறைவு விழா .
சீனவராய விமானபடைத்தளத்தில் அதிகாரம் அல்லாத அதிகாரிகளின் மேலாண்மை கல்லூரியின் 19 வது ஆண்டு நிறைவு விழா அதனை கட்டளை அதிகாரி விங்க கமாண்டர் ரணசிங்க அவரக்ளின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 01 ம் திகதி இடம்பெற்றது.
இதன் முகமாக திருகோணமலை மிஹிந்துபுரா வித்யாலயாவில் அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில் சிரமதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று சீனவராய சமுத்திரசன்னா விகாரையில் போதி பூஜை வழிபாடும் இடம்பெற்றது , மறுதினம் அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பின் கீழ் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றது மேலும் அணிவகுப்பு நிகழ்வும் இடம்பெற்று இருந்தன.
இதன் முகமாக திருகோணமலை மிஹிந்துபுரா வித்யாலயாவில் அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில் சிரமதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்று சீனவராய சமுத்திரசன்னா விகாரையில் போதி பூஜை வழிபாடும் இடம்பெற்றது , மறுதினம் அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பின் கீழ் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றது மேலும் அணிவகுப்பு நிகழ்வும் இடம்பெற்று இருந்தன.






