
கட்டுகுருந்த விமானப்படை கட்டளை அதிகாரி மாற்றம்.
கட்டுகுருந்த விமானப்படையின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2019 செப்டம்பர் 10ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பாலசூரிய அவரகளினால் உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் சந்திமா அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு ஸ்கொற்றன் ளீடர் உதயகுமார அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பாலசூரிய அவர்கள் கடந்த 2014 மார்ச் 02 ம் திகதி கட்டுகுருந்த விமானப்படையின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர் விமானப்படை மத்தள படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றும் முகமாக தனது பொறுப்புக்களை கையயளித்தார்.
புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சந்திமா அவர்கள் இதற்கு முன்னர் அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கு இந்த விமானப்படை தளத்திற்காக சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பாலசூரிய அவரகளினால் உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் சந்திமா அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது இதற்கான அணிவகுப்பு நிகழ்வு ஸ்கொற்றன் ளீடர் உதயகுமார அவரக்ளின் தலைமையில் இடம்பெற்றது .
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பாலசூரிய அவர்கள் கடந்த 2014 மார்ச் 02 ம் திகதி கட்டுகுருந்த விமானப்படையின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற அவர் விமானப்படை மத்தள படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றும் முகமாக தனது பொறுப்புக்களை கையயளித்தார்.
புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் சந்திமா அவர்கள் இதற்கு முன்னர் அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கு இந்த விமானப்படை தளத்திற்காக சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.




