2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கூடைபந்துபோட்டிகள்.
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை  கூடைபந்துபோட்டிகள்  கடந்த 2019 செப்டம்பர் 12ம் திகதி  கொழும்பு  விமானப்படை   சுகாதார மேலாண்மை மைய்யத்தில்  வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில்  கொழும்பு  மற்றும் சீனவராய விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள்  பிரிவில்  வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை  சீனவராய மற்றும் தியத்தலாவ  விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  விமானப்படை  கூடைபந்து சம்மேளன தலைவர்  எயார் வைஸ் மார்ஷல் ஜயசிங்க மற்றும்  விமானப்படை  பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை