
மொரவெவ விமானப்படை தளத்தில் பலா மரம் நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்
மொரவெவ விமானப்படை தளத்தினால் 1500 பலா மரம்கள் நடும் வேலைத்திட்டம் கடந்த 2019 செப்டம்பர் 16ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 5ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை ஹடபிம ஆணையகத்தினுடன் இணைந்து இலங்கை விமானப்படை தளபதி அவர்களின் ஆலோசனையின் கீழ் மொரவெவ விமானப்படை தளத்தினால் இந்த வேலைத்திட்டம் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் மொரவெவ விமானப்படை பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நந்தக குமார மற்றும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ,சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மொரவெவ விமானப்படை பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் நந்தக குமார மற்றும் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ,சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




