ராடார் பராமரிப்பு பிரிவு அதன் 10 வது ஆண்டு நிறைவு நிகழ்வை கொண்டாடுகிறது.
கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தின் ராடார் பராமரிப்பு பிரிவு அதன் 10 வது ஆண்டு நிறைவு கடந்த 2019 செப்டம்பர் 20ம் திகதி   கொண்டாடியது.

இதன் நிகழ்வாக  படைப்பிரிவின் கட்டளை  அதிகாரி  குரூப்  கேப்டன்   வர்ணசூரிய அவர்களின் வழிகாட்டலின்கீழ்  பௌத்த வழிபாடுகள்  இடம்பெற்றன .அன்றய தினம்  பரீட்சனை அணிவகுப்பும் கட்டளை அதிகாரி அவர்களால் இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை