சிகிரியா விமானப்படை தளத்தினால் 'தனிப்பட்ட சீர்ப்படுத்தும் பட்டறை' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது
சிகிரியா விமானப்படை  தளத்தினால்    'தனிப்பட்ட சீர்ப்படுத்தும் பட்டறை'  நிகழ்வு ஏற்பாடு கடந்த 2019 செப்டம்பர் 25ம் திகதி  சிகிரிய விமன்படைத்தள சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.கிரிஷானி அல்விஸ்  உத்தரவின் பேரில்  ட்ரீம்ரான் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது .சேவைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களுக்காக இந்த பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது இதன்மூலம்    தனிப்பட்ட சீர்ப்படுத்தல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும்  எனும் நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் பிரதம அதிதியாக  சிகிரியா விமானப்படை  தலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சிந்தக்க  அல்விஸ் கலந்துகொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை