
வவுனியா விமானப்படை சேவா வனிதா பிரிவின் அறக்கட்டளை நிகழ்வு.
வவுனியா விமானப்படை சேவா வனிதா பிரிவின் மூலம் அறக்கட்டளை நிகழ்வு ஓன்று கடந்த 2019 செப்டம்பர் 28ம் திகதி வவுனியா விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் சுமணவீர அவர்களின் பங்கேற்பில் மஹாகச்சக்கொடிய ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது புனர்நிமானம் செய்யப்பட்ட செய்யபப்ட கட்டிடத்தொகுதியும் 700கும் மேற்பட்ட புத்தகம்களும் மாணவ மாணவிகளுக்கு கையாளிக்கப்பட்டது .
இதன்போது வவுனியா விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . துஷாந்தி சுமணவீர மற்றும் வவுனியா சேவாவனிதா அங்கத்தவர்கள் மாற்றும் அதிகரிகள் மற்றும் படைவீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்.


















