2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கராத்தே போட்டிகள்
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை  கராத்தே போட்டிகள்  கடந்த 2019 அக்டோபர் 02ம் திகதி  கொழும்பு  விமானப்படை   சுகாதார மேலாண்மை மைய்யத்தில்  வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில்அனுராதபுர    மற்றும்  ஏக்கல தொழிற்பயிற்சி பாடசாலை விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள்  பிரிவில்  வெற்றிபெற்றனர்.

இதன் 02ம் இடத்தை  சீனவராய   மற்றும் தியத்தலாவ விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை  திட்டமிடல் தரைப்படை பிரிவு பணிப்பாளர்  எயார் வைஸ்  மார்ஷல் ரொட்ரிகோ அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  விமானப்படை  கராத்தே சம்மேளன தலைவர்  எயார் கொமடோர் வாசக  மற்றும்  விமானப்படை  பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை