
பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்
இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் சையத் ஷகீல் ஹுசைன் அவர்கள் கடந்த 2019அக்டோபர் 04 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது இருவறுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.





