இலங்கை இராணுவத்தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
இலங்கை இராணுவத்தளபதியாக  புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா,   அவர்கள் கடந்த 2019அக்டோபர் 07 ம் திகதி விமானப்படை  தலைமை காரியாலயத்தில் வைத்து  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்த்தித்தார்.

இதன்போது  விமானப்படையின் வர்ண அணிவகுப்பு குழுவினரின் மூலம் இராணுவத்தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது இதன்போது அவரை கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி ஏயார் வைஸ் மார்ஷல் காமிலஸ் லெப்ரோய்  அவர்கள் வரவேற்றார்.

அதன்பின்பு   விமானப்படை தளபதியை சந்தித்தார்  இதன்போது இருவறுக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை