
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வூசோ போட்டிகள்.
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை வூசோ போட்டிகள் கடந்த 2019 அக்டோபர் 09 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை உள்ளக அரங்கில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது. இந்த போட்டிகளில்ஹிங்குரகோட மற்றும் கொழும்பு விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை பலாலி மற்றும் ஏக்கல விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ருச்சிர சமரசிங்க அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை வூசோ சம்மேளன தலைவர் எயார் கொமடோர் சமன் பல்லேவெல மற்றும் விமானப்படை பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் 02ம் இடத்தை பலாலி மற்றும் ஏக்கல விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ருச்சிர சமரசிங்க அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை வூசோ சம்மேளன தலைவர் எயார் கொமடோர் சமன் பல்லேவெல மற்றும் விமானப்படை பணிப்பளர்கள் மற்றும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


















