
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை சைக்கிள் ஓட்ட போட்டிகள்.
2019 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை சைக்கிள் ஓட்ட போட்டிகள் கடந்த 2019 அக்டோபர்17 ம் திகதி கட்டுகுருந்த விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.
இந்த போட்டிகளில்வவுனியா விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை கட்டுநாயக்க மற்றும் கொழும்பு விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டிகளில்வவுனியா விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றிபெற்றனர்.
இதன் 02ம் இடத்தை கட்டுநாயக்க மற்றும் கொழும்பு விமானப்படை அணியினர் முறையே ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
இந்த போட்டி நிகழ்வில் விமானப்படை பயிற்சி பிரிவு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

























